Popular Posts

Friday, May 11, 2012

பூக்களாய் நான் !!



பூக்களாய்  நீயும் !!
வாசமாய் நானும் என்றாய் !!
வாசம் சேராமல்,
விட்டுச் சென்றாய் !!
இன்று  தான் உணர்கிறேன் !!
என்னைக் காகிதப் பூவென்று 
எண்ணி விட்டாயோ என்று !!

                             -மாயா
 

No comments:

Post a Comment