Popular Posts

Friday, May 11, 2012

தனிமை !!


உரிமை  அல்லாவிடினும்...
எவரேனும் ,
உரையாட மாட்டனரா ??                                
என்ற எண்ணம் உதித்தது ஏனோ??
என் ஒற்றை உடமை ஆகிவிட்ட,
தனிமையின் குரலைக் 
கேட்டப்பின்னர் !! 
                     
                      -மாயா  
 

1 comment: